TGTE TV
06 Oct 2023
சர்வதேசத்தை திசைதிருப்பும் சிறிலங்காவின் ஆணையங்கள் : ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
0
0
828 Görünümler
தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகான நீதி ஆகியவற்றில் இருந்து சர்வதேச சமூகத்தை திசை திருப்புவதையும் நோக்கமாகக் கொண்டதே சிறிலங்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உiராயற்றும் மனித உரிமைச்செயற்பாட்டாளர் திரு. மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Daha fazla göster
0 Yorumlar
sort Göre sırala