TGTE TV
19 Dec 2023
எங்களின் தனி நாட்டிற்காக, எங்களின் சுதந்திரத்திற்காக நாங்கள் தான் போராட வேண்டும் .
8
0
1,179 Vues
எங்களின் தனி நாட்டிற்காக, எங்களின் சுதந்திரத்திற்காக நாங்கள் தான் போராட வேண்டும் .அண்ணாவை போல இராசதந்திர அரசியல் முறையிலே நாம் எம் ஈழத்தினை உருவாக்க வேண்டும்.
கிளிநொச்சியில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் பிரதமர் ஆற்றிய உரையின் செய்தி.
Montre plus
0 commentaires
sort Trier par